சூடான செய்திகள் 1

புற்றுநோய் காரணமாக 23 ஆயிரம் பேர் பாதிப்பு

(UTV|COLOMBO)-வருடாந்தம் 23 ஆயிரம் பேர் வரை புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதில் பெரும்பாலானவர்கள் மார்பக புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை 25,000 ரூபாவால் அதிகரிக்க யோசனை

தென்மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

மஹனாம மற்றும் திசாநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு