வகைப்படுத்தப்படாத

புராதன பொருட்கள் கண்டுபிடிப்பு

(UDHAYAM, COLOMBO) – திஸ்ஸமஹாராம – பொலன்னறுவை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பெறுமதிவாய்ந்த புராதன பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இனங்கண்டு அவற்றை பாதுகாக்குமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் விடுத்துள்ள பணிப்புரைக்கமைய மத்திய கலாசார நிதியம் இதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

“JO constantly opposing concessions for the public” – Edward Gunasekera

කැබිනට් රැස්වීම පවත්වන වෙලාවේ වෙනසක්

புதிய களனி பாலத்தை பயன்படுத்துவோருக்கான அறிவிப்பு !