உள்நாடு

புதிய அமைச்சரவை எதிர்வரும் 19 அன்று

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவுள்ளது.

இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தேர்தல் வரலாற்றை மாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய

editor

​கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

முஸ்லிம் சமூகத்தில் மரணங்கள் சம்பவித்தால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்