வகைப்படுத்தப்படாத

பிரதமர் நாடு திரும்பினார்

(UDHAYAM, COLOMBO) – சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிறிலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான U L – 142  என்ற விமானத்தில் பிரதமர் நாடு திரும்பியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இடம்பெற்ற “ஒரே பாதை ஒரு இலக்கு” என்ற சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே அண்மையில் பிரதமர் சீனா சென்றிருந்தார்.

Related posts

පොලිස්පතිට සහ හිටපු ආරක්ෂක ලේකම්ට එරෙහි මුලික අයිතිවාසිකම් පෙත්සම් සලකා බැලීම අද

නීතිවිරෝධීව ධීවර කටයුතුවල නිරත වූ පුද්ගලයන් 16ක් හමුදා භාරයට

கிழக்கு, வவுனியா, ஊவா மாவட்டங்களில் மழை