உள்நாடு

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் – கணிதப் பாட ஆசிரியர் கைது

(UTV | கொழும்பு) – பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் மாலை வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

12 வயதுடைய மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய கணிதப் பாட ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கடந்த 17ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சிறந்த சூழல் இல்லை

களனியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

பொது போக்குவரத்துக்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாகிறதா?