உள்நாடு

பாலித தெவரப்பெரும வைத்தியசாலையில்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவருக்கு அவசர இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவருக்காக பிராத்திக்குமாரும் அவரது முகநூல் பத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

தைப்பொங்கலுக்கு பின் அரச ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி என்கிறார் ஜனாதிபதி!

குறைந்த அழுத்தம் தொடர்கிறது

உம்ராவுக்கான பாஸ்போட் எடுக்கச்சென்ற 4பேர் விபத்தில் பலி!