உள்நாடு

பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை முன்னிட்டு இன்று பாராளுமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று அப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

தனியாரிடம், மின்சாரத்தினை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

புரேவி சூறாவளி – காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

தேநீர் மற்றும் பால் தேநீர் விலைகள் குறைவு