உள்நாடு

பாராளுமன்றத்தில் நாளை விசேட ஒத்திகை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற திறப்பு விழாவின் விசேட ஒத்திகை நாளை (02) நடைபெறவுள்ளதாக நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பதவிக்காலம் நிறைவடைந்துள்ள பாராளுமன்றம் எதிர்வரும் புதன்கிழமை (3ஆம் திகதி) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

Related posts

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

அனைத்து பிரஜைகளுக்கும் புதிய அடையாள அட்டை விரைவில்