உள்நாடு

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தந்தை காலமானார்

(UTV | கொழும்பு) – பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தந்தை கிரேசி டி சில்வா காலமானார்.

கிரேசி டி சில்வா நான்கு பிள்ளைகளின் தந்தை என்பதுடன் இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த கிரேசி டி சில்வாவின் உடல்நிலை குறித்து விசாரித்து அவரைப் பராமரித்து வந்தார்.

Related posts

குறைந்த வருமானம் பெறுபவர்களை மேம்படுத்துவதற்கான திட்டம்

editor

இஸ்லாமிய தினப் போட்டி: பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரி சாம்பியனாக தெரிவு

கல்விசார் ஊழியர்களுக்கு எதிர்வரும் வாரத்தினுள் தடுப்பூசி