உள்நாடு

பாடசாலை மாணவர்களுக்கு ELM முறை

(UTV | கொழும்பு) –   மூன்று வருடங்களுக்கு முன்னர் ELM (e-Learning Management System) முறைமை முன்மொழியப்பட்ட போதிலும் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தவில்லை என இலங்கை அரச ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டு முதல் இந்த ELM முறை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாமையால் அவ்வப்போது பாடசாலைகள் மூடப்படுவதால் பாடசாலை மாணவர்களின் கல்வி பாரியளவில் பாதிக்கப்படுவதாக அரசாங்க ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

 களுத்துறை மாணவி மரணம் – புதிய திருப்பம்

வீதியில் இறங்க முடியாத நிலையில் நான் இருக்கின்றேன் – பாதுகாப்பை வழங்கவேண்டும் – அர்ச்சுனா எம்.பி

editor

பாகிஸ்தான் அரசினால் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கு முழு வசதியுடன் கூடிய நூலகம் கையளிப்பு