உள்நாடு

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களது கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) – தரம் 1 இற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களது கால எல்லை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்டதோர் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் – பிரதமர் ஹரிணி

editor

விவசாயிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உர மானியம் தொடர்பில் வந்த தகவல்

editor

ஜனாதிபதியை சந்திக்கும் அதானி குழுமத்தின் தலைவர்