சூடான செய்திகள் 1

பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை நாளை

(UTV|COLOMBO)-பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்று நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் சங்க அதிகாரிகள் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்டேன்லி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைப்பின் நிவாரணத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

சந்திரிக்காவை அத்தனகல்லை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்

தனியார் சுப்பர்மார்க்கட்டுகளுக்கு நிகராக சதொச நிறுவனம் சந்தையில் வீறுநடை – பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவிப்பு

சந்தேகத்தின் பேரில் கைதான 24 பேரிடமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் விசாரணை