உலகம்

பலஸ்தீன் மூதாட்டி மீது, இஸ்ரேல் மேற்கொண்ட கொடூரம் ..!

காசா பகுதியின் ஒரு வீட்டில், தனியாக உறங்கிக் கொண்டிருந்த, வயோதிப பாலஸ்தீனப் பெண் மீது, ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம், வெறிகொண்ட நாயை பாயச்செய்ததில், பாலஸ்தீனப் பெண் பலத்த காயம் அடைந்துள்ளார்.

யா அல்லாஹ், அப்பாவிகளான அந்த வயோதிப முதியவர்கள் மீது, கொடூ ரத்தை பிரயோகிக்கும், அக்கிரமக்காரர்களின் பிடியிலிருந்து விடுபட நீயே அவர்களுக்கு உதவுவாயாக

 

Related posts

அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டவர் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடையாது – டொனால்ட் டிரம்ப் முடிவு

editor

புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவிலும்

கொரோனா வைரஸ்; பலி எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது