உள்நாடு

பரிசோதிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோய் இரசாயனம் இல்லை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக பெறப்பட்டிருந்த 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லரொக்ஸின் (Aflatoxin) இரசாயனம் உள்ளடக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

Related posts

“புத்தாண்டுக்கு பின் அரசியல் மாற்றம்” சஜித் அணிக்குள் பிளவு

நாட்டில் இன்றும் 300 பேர் சிக்கினர்

வவுனியா, பாவற்குளம் பகுதியில் விபத்து – 7 வயது சிறுவன் பலி

editor