உலகம்

நைஜீரிய துப்பாக்கிச்சூடு – 14 பேர் பலி

(UTV | நைஜீரியா) – நைஜீரியாவில் போகோஹரம் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக நைஜீரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நைஜீரியாவில் வட மத்திய மாகாணமான நைஜரில் உள்ள உகுரு கிராமத்தில் குறித்த துப்பாக்கி தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

இதனை அடுத்து உகுரு கிராமத்தில் பொதுமக்களின் பாதுக்காப்பிற்காக இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும் தாக்குதல் மேற்கொண்ட போகோஹரம் கிளர்ச்சியாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் நைஜீரிய இராணுவ வீரர்கள் ஈடுப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியது

டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு!

மலேசியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை நீடிப்பு