உலகம்

நைஜீரியாவில் லொறி வெடித்து விபத்து – 25 பேர் பலி

(UTV | நைஜீரியா ) – நைஜீரியா நாட்டில் டேங்கர் லொறி வெடித்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 பேர் சிக்கி உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நைஜீரியா நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் டேங்கர் லொறி திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பிற வாகனங்கள் மீது மோதி வெடித்து தீப்பிடித்தது.

இதன் காரணமாக அந்தப் பகுதியை கரும்புகை சூழ்ந்து கொண்டது. இந்த கோர விபத்தில் குறைந்தது 25 பேர் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நிர்பயா வழக்கு 17ம் திகதி வரை  ஒத்திவைப்பு

பாடசாலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 மாணவர்கள் பலி

கொரோனா முடிவுக்கு வருவதாக உலகம் கனவு காணத் தொடங்குகிறது