உள்நாடு

நெருக்கடியை சமாளிக்க சீனா மேலும் 2.5 பில்லியன் டொலர் நிதியுதவி

(UTV | கொழும்பு) –   தற்போதைய பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க சீனா 2.5 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கும் என தாம் மிகவும் நம்புவதாக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.

Related posts

அஜித் ரோஹணவுக்கு புதிய நியமனம்

தொடர்ந்தும் மண்சரிவு

பௌசியின் மகன் நௌசர் பௌசி கைது!