உள்நாடு

நெருக்கடியை சமாளிக்க சீனா மேலும் 2.5 பில்லியன் டொலர் நிதியுதவி

(UTV | கொழும்பு) –   தற்போதைய பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க சீனா 2.5 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கும் என தாம் மிகவும் நம்புவதாக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.

Related posts

காலிமுகத்திட ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை சந்தித்தனர்

உகன மற்றும் தமன பிரதேசங்களுக்கான ஊரடங்குச் சட்டம் நீக்கம்

ஹரீனின் Torch இனால் சபையில் அமைதியின்மை