புகைப்படங்கள்

நீரில் மூழ்கியது பலாங்கொடை, நாவலப்பிட்டி நகரங்கள் [PHOTOS]

(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்து வரும்  தொடர் மழையால், பலாங்கொடை மற்றும் நாவலப்பிட்டி நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வீடியோ வழி தொடர்பு மூலம் தூதுவர்கள் நற்சான்று கையளிப்பு

கொரோனா வைரஸ் – இலங்கை தயார் நிலையில்

வணக்கம் மட்டக்களப்பு.. வந்தாரை வாழவைப்போம்…