சூடான செய்திகள் 1

நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ள பொன்சேகா

(UTV|COLOMBO)-தமக்கு நீதி நிலைநாட்டப்படாவிட்டால் நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவி வழங்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

ஐஸ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது

ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு மிக முக்கிய அறிவித்தல்