விளையாட்டு

நிரோஷன் திக்வெல்லவிற்கு போட்டித் தடை

(UDHAYAM, COLOMBO) – அண்மையில் இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியில் ஒழுக்க மீறல் காரணமாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவிற்கு சர்வதேச கிரிக்கட் சபை போட்டித் தடை விதித்துள்ளது.

ஒரு ஒருநாள் போட்டியும், ஒரு இருபதுக்கு 20 போட்டியிலும் விளையாட அவருக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையால் அவுஸ்திரேலிய அணியுடன் நாளை இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

Related posts

அழுக்குகளை பொதுமக்கள் முன்னிலையில் சலவை செய்ய தேவையில்லை-கொதித்தெழுந்த மஹேல!!

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்- இந்திய அணி 15 ஆம் திகதி அறிவிப்பு