வணிகம்

நாளை முதல் தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் ஆரம்பம்

(UTV|COLOMBO) அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் நாளை (21) ஆரம்பமாகவுள்ளது.

சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

Related posts

முட்டை இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்

நீடித்துழைக்கும் BATTERY மற்றும் AI MACRO TRIPLE கெமராவுடன் கூடிய Y20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள vivo

அலங்கார மலர் செய்கையை மேம்படுத்த நடவடிக்கை