உள்நாடு

நாடளாவிய ரீதியாக ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொழும்பு) –   நாளை (14) காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

“விழுந்த குழியில் மீண்டும் விழாமல் புத்திசாலித்தனமான தீர்மானம் எடுப்பது நாட்டு மக்களின் பொறுப்பாகும்” இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

மதுவரித் திணைக்களத்தின் வருமானத்தில் ஏற்றம்

பணிக்கு சமூகமளித்த ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு