சூடான செய்திகள் 1

நாலக்க டி சில்வா எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)  முன்னாள் பிரதி காவல் துறை மா அதிபர் நாலக்க டி சில்வாவை அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் பிரசன்னபடுத்திய போதே அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

Related posts

10 பேருக்கு சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல்

10 இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று ஆரம்பம்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு கிடைக்குமா?- ஜனாதிபதியின் தீர்மானம் இதோ…