உள்நாடு

நாரம்மல துப்பாக்கிச்சூடு – நியமிக்கப்பட்ட விசேட குழு

(UTV | கொழும்பு) –

நாரம்மல பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் விசேட பொலிஸ் குழுவொன்று விசேட விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த சாரதியின் குடும்பத்திற்கு பொலிஸாரின் தலையீட்டின் பேரில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆசிரிய நியமனம் குறித்து விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் இருந்து சஜித் விலகல் : டலஸுக்கு ஆதரவு

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவின் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு பாராட்டு