கிசு கிசுசூடான செய்திகள் 1

நாமல்குமார ஒரு பைத்தியக்காரன் – சபையில் பொன்சேகா

(UTV|COLOMBO)-ஜனாதிபதி கொலை முயற்சி சதி தொடர்பான விடயத்தில் எனக்கு எந்த வித தொடர்பும் இல்லை என்பது பொலிஸ் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா இன்று பாராளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாமல் குமார ஒரு பைத்தியக்காரன் எனவும், என் மீது வீண் பழி சுமத்தி வருகின்றான் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக சபாநாயகர் கவனம் கொள்ள செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

 

 

 

 

Related posts

பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளுக்கு இல்லங்கள்-ஜனாதிபதி

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மிலிற்கு நியமனம்

துண்டிக்கப்பட்ட தலை முல்லேரியா கொஸ் மல்லியினுடையது