உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் இதுவரை 604 பேர் பூரணமாக குணமடைந்தனர்

(UTV | கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 20 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரை 604 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1028 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

இலங்கையில் 9வது மரணமும் பதிவு

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட ப்ரியந்தவின் இறுதிக் கிரியை இன்று