உள்நாடு

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளிலும் களுத்துறை மற்றும் பொலன்னறுவை அகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என மேலும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

மிரிஹானவில் கைது செய்யப்பட்டோருக்கு மக்கள் சட்டத்தரணிகள் மன்றம் உதவும்

பிரதமர் ஹரிணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்

editor

சுதந்திரக் கட்சியினுள் விரிசலா?