உள்நாடு

நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய கோரிக்கை

(UTV | கொழும்பு) –  இருந்து இலங்கை திரும்புவோருக்கு 14 நாட்கள் அவரவர்களது வீீீீடுகளில் இருக்குமாறு சுகாதார   அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்ற கொவிட்-19 எனும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரப்படுகின்றனர்.

Related posts

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்

இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

தேசிய ஒற்றுமையே காலத்தின் தேவை