உள்நாடு

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேர மின்வெட்டு அமுலாக்கப்பட உள்ளதென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காலை 8.30 முதல் மாலை 5.30 வரை இந்த மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவசியம் ஏற்படின், இரவு வேளையில் முன்னறிவிப்பு அற்ற 30 நிமிட மின் தடை அமுலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தவறான மருந்தை உண்ட நபர் மரணம்!

சப்ரகமுவ மாகாண ஆளுநர் பதவி ராஜினாமா!

பிரிவினைவாத டாலர்கள் நம் நாட்டில் முதலீடு செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை