உள்நாடு

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமை கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

இன்று முதல் 3 மணி நேரம் மின்வெட்டு

வரலாற்று தவறை செய்த சந்திரிக்கா

 சீரற்ற காலநிலையிலும் சிவனொளி பாத மலைக்கு மக்கள்