உள்நாடு

தொலைபேசி இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் – அரசாங்கம்

(UTVNEWS | கொழும்பு ) – கட்டணம் செலுத்துவதற்குத் தாமதமாகிய தொலைபேசி வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

 

 

Related posts

பாராளுமன்ற பெண் ஊழியர்களின் ஆடையில் மாற்றம்!

பேலியகொடை மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா உறுதி

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சரித ரத்வத்தே பிணையில் விடுவிப்பு

editor