உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றுக்குள்ளான மேலும் 15 நோயாளிகள் பூரண குணமடைந்தனர்

(UTV | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 15 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 255 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றுக்கு அமைச்சர்கள் கட்டாயம்

மேல் மாகாணம் : வாகன வருமான அனுமதி பத்திர விநியோகம் ஆரம்பம்

VAT வரி அதிகரிப்பால் ஏற்படும் தாக்கம் – தனுஜா பெரேரா