உள்நாடு

தொற்றுக்குள்ளான மேலும் இரு கடற்படை வீரர்கள் வீட்டுக்கு

( UTV| கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 2 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 14 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மாலைத்தீவில் இருந்து 291 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் வேற்றுக்கிரக வாசிகளும் தலையிட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம்