உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழு இன்றும் கூடுகின்றது

(UTV|கொழும்பு) – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.

வாக்களிப்பிற்கான நேரத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன்  நாடளாவிய ரீதியில் இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல் ஒத்திகை தொடர்பிலும்  விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா நாணயத்தாள் – ஒருவர் கைது

editor

 லிட்ரோ எரிவாயு புதிய விலை

திருமண வயதை 18 ஆக திருத்த முஸ்லிம் சமூகத்திலும் உடன்பாடு இருக்கிறது – பைசர் முஸ்தபா எம்.பி

editor