உள்நாடு

தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு முடக்கம்

(UTV | கொழும்பு) – தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக ரூபவாஹினி மற்றும் நேத்ரா அலைவரிசைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் ரூபவாஹினி அருகே பலத்த இராணுவ பாதுகாப்பு இடப்பட்டிருந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு உள்நுழைய முயற்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கலந்துரையாடல் வெற்றி – எரிபொருள் தொடர்பான எந்தப் பிரச்சினையும் இல்லை – அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ

editor

வீடியோ | IMF யின் இலக்குகளைத் தாண்டி அரசாங்கம் சேமித்து வைத்திருக்கும் நிதியை நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

மனைவியுடன் கள்ளக்காதல் – நண்பனை மண்வெட்டியால் அடித்து கொலை செய்த நபருக்கு மரண தண்டனை

editor