உள்நாடு

திவுலப்பிட்டிய பெண்ணின் மகளுக்கும் கொரோனா [UPDATE]

(UTV | கம்பஹா) – திவுலப்பிட்டிய பகுதியில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 39 வயதுடைய பெண்ணின் 16 வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related posts

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் எவ்விதம் பாதிப்பும் இல்லை – மஹிந்தானந்தா

ராஜிதவுக்கு எதிரான மனு விசாரணை செவ்வாயன்று

ஹெரோயினுடன் அரச பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் ஒருவர் கைது