சூடான செய்திகள் 1

தில்ருக்‌ஷியின் தொலைபேசி உரையாடல்; விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்

(UTVNEWS COLOMBO)  தில்ருக்‌ஷி டயஸின் தொலைபேசி உரையாடல் தொடர்பில் விசாரணையாளர் ஒருவரை நியமித்து ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு அறிவுறித்தியுள்ளார்.

Related posts

அதிபர் வெற்றிடங்கள், ஜனவரி மாத இறுதிக்குள் நிவர்த்தி

வடக்கு ரயில் சேவையில் தாமதம்

இடைக்கால அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை