அரசியல்உள்நாடு

தான் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை சட்டபூர்வமானது – ரவி கருணாநாயக்க

புதிய ஜனநாயக கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தான் நியமிக்கப்பட்டமை சட்டபூர்வமானது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை ஒருசிலரே பெரிதுபடுத்துகின்றனர் முழு கட்சியும் இதனை ஒரு விடயமாக கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியை மீளகட்டியெழுப்புவது குறித்தும் சரியான வழியில் அதனை வழிநடத்தி, வலுவான அரசியல் சக்தியாக மாற்றுவதுமே தன்னுடைய நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு சிலரின் நன்மைக்காக கட்சி பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts

பொலிஸ் அதிகாரிகள் மைத்திரி இல்லத்திற்கு

பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு மீதான தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பு