சூடான செய்திகள் 1

தாதியர்கள் நாளை காலை 8 மணிவரை தொடர் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO) தாதியர்கள் மற்றும் துணை மருத்துவர் சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இன்று காலை 7 மணி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது.
10 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படும் என அந்த ஒன்றியத்தின் இணைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீ ல.சு.க.யின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

எல்பிடிய பிரதேச சபை தேர்தலுக்கு விசேட பாதுகாப்பு

பண்டிகைக் காலத்தில் விசேட பாதுகாப்பு திட்டங்கள்