சூடான செய்திகள் 1

தம்புள்ளையில் இருவர் கைது…

(UTV|COLOMBO) நேற்று(22) இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் தம்புள்ளை நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும், காத்தான்குடி மற்றும் மாவனெல்ல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தம்புள்ளை பொலிசார தெரிவித்துள்ளனர்.

Related posts

க்ளைபோசெட் இரசாயனம் மீதான தடை நீக்கம்

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய 98 பேர்

50 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது