உலகம்

தமிழகத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் இன்று உயிரிழந்துள்ளதாக என இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 6 ஆயிரத்து 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.சென்னையில் மட்டும் 3043 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது

இதேவேளை, இந்தியாவில், கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 342ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சவூதி, கத்தார், துபாய் இந்தோனேசியா, குவைத், பஹ்ரைன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இன்று புனித நோன்பு ஆரம்பம்

editor

இராணுவத்திடம் மண்டியிட்ட கன்னியாஸ்திரி

பருவநிலை மாநாட்டில் பிரித்தானிய மகாராணி கலந்துகொள்ளவில்லை