வகைப்படுத்தப்படாத

தபால் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று ஆரம்பமானது.

பொலிஸார் மாவட்ட செயலக அலுவலகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

தேர்தல் கண்காணிப்பாளர்களின் கண்காணிப்பின் கீழ் ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இதன்போது வாக்களித்தனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்துக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ள கம்மன்பில!

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

வடமாகாண புனர்வாழ்வு,அபிவிருத்திப் பணிகளில் அமெரிக்க காங்கிரஸ் திருப்த்தி