உள்நாடு

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

(UTV|கொழும்பு)- சுகாதார அமைச்சின், சுகாதாரத் துறை பணிக்குழாமினர் தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப்பத்திரங்களை, தங்களின் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் எதிர்வரும் 08 ஆம் திகதி கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலின்போது, ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும், சுகாதார உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

Related posts

இனவாதிகளால் கொல்லப்பட்ட பெளசுல் அமீன் குடும்பத்திற்கு வீடு!

இலஞ்சம் ஊழல் மோசடி நிறைந்த அரசியலை மாற்றியிருக்கின்றோம் – அமைச்சர் சாவித்திரி போல்ராஜ்

editor

கிரிக்கெட் வீரர் லஹிரு வைத்தியசாலையில்!