உள்நாடு

தனியார் பேரூந்து ஊழியர்களின் வேலை நிறுத்தமானது ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – நாளைய தினம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள தனியார் பேரூந்து ஊழியர்களின் வேலை நிறுத்தமானது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்களுடைய சிக்கல்கள் தொடர்பில் இன்று அமைச்சர் நிவாட் கப்ரால் உடன் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற நிலையில் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்காதவிடத்து எதிர்வரும் வாரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விகாரையின் நிர்மான பணிகள் – கிழக்கு ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தம்!

கோட்டா எங்களை ஏமாற்றினார் – பேராயர் கார்டினல்

இன்று முதல் அரச பணியாளர்கள் புதிய சுற்றுநிருபத்துக்கு அமைய கடமைக்கு