உள்நாடு

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 82 பேர் வெளியேறியுள்ளனர்

(UTV| கொவிட் – 19) – சாஹிரா பாடசாலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்து 82 வெளியேறியுள்ளனர்.

சாஹிரா பாடசாலை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து 82 நபர்கள் 26 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்குப் பிறகு தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் இன்று காலை (24) ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து, புத்தளம் 70 பேர், மருதானை 8 பேர், சிலாபம் 4 பேருமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜினாமா

editor

“தொப்பி, கோட் அணிந்து வரும் பேரினவாத ஏஜெண்டுகளை தோற்கடிக்க வேண்டும்” – ரிஷாட் எம்.பி ஆவேசம்

editor

காெராேனா வைரஸ் – இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழப்பு