உள்நாடுவிளையாட்டு

தடை தாண்டல் சம்பியனான மதுஷானி தற்கொலை

(UTV | கொழும்பு) – இலங்கை 400 மீற்றர் தடை தாண்டல் சம்பியனான மதுஷானி(25) தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

புதிய அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்

editor

இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மலிங்க?

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணம் 75% அதிகரித்துள்ளது!