உள்நாடு

தடயவியல் தணிக்கை அறிக்கை தொடர்பிலான இறுதி அறிக்கை 21 ஆம் திகதி

(UTV | கொழும்பு) – பிணைமுறி கொடுக்கல் வாங்கல் குறித்த இலங்கை மத்திய வங்கி தயாரித்த தடயவியல் தணிக்கை அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது தொடர்பான முடிவை எதிர்வரும் 21 ஆம் திகதி சபாநாயகர் கருஜயசூரிய அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மெனிங் சந்தைக்கு மறு அறிவித்தல் வரையில் பூட்டு

LPL போட்டி வீரர்களுக்கான ஏலம் இன்று கொழும்பில்…!

இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு