வகைப்படுத்தப்படாத

டெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 21 பேர் படுகாயம் அடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்டு 4 ஆம் திகதி டெக்சாஸ் மாகாணத்தில் வால்மார்ட் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிரிக்கெட் வழக்கில் இருந்து விலகிய மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர்!

இன்று காலை 9 மணிமுதல் 12 மணிநேர நீர்வெட்டு!!

முடிவிற்கு வந்தது கிளிநொச்சி வீதிமறிப்புப் போராட்டம்