சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மாற்றும் ஐ.தே. முன்னணி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு இன்று(02)

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று(02) இடம்பெறவுள்ளது.

நேற்று முந்தினம் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லையென தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று(02) இரவு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

 

 

 

Related posts

ஸ்ரீ.சு.க மற்றும் ஸ்ரீ.பொ.பெ இடையே ஏப்ரல் 10 மீளவும் பேச்சுவார்த்தை…

இலங்கையில் ஐஸ் மழை………. வீடியோ இணைப்பு

ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் சர்வதேச தொழில் முனைவோருக்கான அமர்வு முதல் தடவையாக இலங்கையில்!