சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் – வர்த்தமானிக்கு எதிரான மனு நிராகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த மனுவை முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி சில்வா நேற்று தாக்கல் செய்துள்ளார்.

Related posts

1232 கிலோ கிராம் பொதி செய்யப்பட்டிருந்த பீடி இலைகள் மீட்பு

ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான நோக்கம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

UN பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுக்கு (ECOSOC) இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது